பிணப்பெட்டிக்குள் பேய் | பேய் கதைகள் | Best Ghost stories in tamil-01
ராம் வயது 46, தூத்துக்குடி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்கிறான். தன் தாயார் இறந்து 20 ஆண்டுகளாக திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்கிறான். ராம் இறந்தவர்களின் உடலுக்கு பிணப்பெட்டியை தயார் செய்யும் தொழிலை செய்து வந்தான்.இதுவரை சுமார் நூற்றுக்கும் மேலான பிணப்பெட்டிகளை தயார் செய்து வந்துள்ளான். இறந்த உடலின் அளவுக்கு ஏற்ப என பெட்டியை தயாரித்து வந்தான். சில சமயம் இறந்த உடலின் அளவு தெரியாமல் உறவினர்கள் கதறும் போது நேரில் சென்று உடலை […]
பிணப்பெட்டிக்குள் பேய் | பேய் கதைகள் | Best Ghost stories in tamil-01 Read More »