பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories
ராஜேஷ் ஒரு காய்கறி வியாபாரி.தன் தோட்டத்தில் விளையும் கேரட், தக்காளி போன்றவற்றை பறித்து, அதிகாலையில் சந்தையில் விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். மாலை நேரத்தில் தோட்டத்திற்குச் சென்று காய்கறிகளை பறிப்பதும், அதனை விடியற்காலை 4 மணி அளவில் கோயமுத்தூர் சந்தைக்குச் சென்று விற்பதுமாக அவன் பிழப்பு இருந்தது. அன்று ஒரு நாள் மாலையில் தக்காளிகளை பறித்துக்கொண்டு மூட்டைகட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் அணிந்த செருப்பு கழண்டு விழுந்தது என்ன ஆயிற்று என பார்த்தபோது […]
பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories Read More »







