Author name: clustermixofficial

How cartoon movies are created?

Creating cartoon movies is a complex and highly collaborative process that involves multiple stages, from concept to final production. The process blends artistic creativity with cutting-edge technology. Here’s an overview of how cartoon movies are made: Concept and Development Story Idea: It starts with an idea, often developed by a writer, director, or creative team. […]

How cartoon movies are created? Read More »

பேய் மாமியார் | Tamil ghost story

கார்த்திக் வனிதா இருவரும் திருமணம் ஆகி சுமார் ஏழு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஹரிஷ் என்ற 5 வயது மகன் உள்ளான். மேலும் கார்த்திக்கின் அம்மா சாந்தி உடல்நலக்குறைவால் சுமார் மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். தனி ஒரு அறையில் அவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை சற்று கழிவு நாற்றமும் துர்நாற்றமும் கலந்து வீசும். அதனால் வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த அறையில் கார்த்திக் தன் அம்மாவை தனியாக வைத்தாள்

பேய் மாமியார் | Tamil ghost story Read More »

கல்யாண பேய் | Tamil horror stories

சுனிதா ஒரு 52 வயது பெண்மணி.தன் கணவன் தங்கவேல் (வயது ஐம்பத்தி ஏழு) மற்றும் அவளது ஒரே மகள் வள்ளி (வயது 25 ).மூவரும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டின் அருகே ஒரு சுடுகாடு இருந்தது.சுனிதாவின் கணவன் தங்கவேல் விலை குறைவு காரணமாக அந்த வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.ஆனால் அந்த இடத்தை வாங்குவதற்கு சுனிதாவிற்கு மனம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் குடியேறி இன்றோடு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிறது.

கல்யாண பேய் | Tamil horror stories Read More »

பேய் பேருந்து | Tamil Ghost Stories

மாணிக்கம் வயது 25 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். சொந்தமாக இருக்கும் இடம் ஈரோடு. சனி ஞாயிறு என்று வந்துவிட்டால் அலறியடித்துக்கொண்டு ஈரோட்டிற்கு வந்துவிடுவான்.பின்னர் ஞாயிறு நள்ளிரவில் கிளம்பி திங்கட்கிழமை திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றுவிடுவான். அவ்வாறிருக்க ஒருநாள் மாணிக்கம் அவசரம் அவசரமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான்.அண்ணே அண்ணே அந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விடுங்க என ஆட்டோகாரரிடம் கேட்டுக்கொண்டான். என்ன தம்பி கொஞ்சம் பொறுங்கள் நான் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி

பேய் பேருந்து | Tamil Ghost Stories Read More »

வேலைக்காரி பேய் Tamil horror stories

வினோத் சத்யா இருவரும் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதிகள். இவர்கள் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. வினோத் சத்யா இருவரும் காலை 7 மணிக்கு புறப்பட்டால் இரவு பத்து அல்லது பதினோரு மணிக்குதான் வருவார்கள். இவ்வளவு வேலைச்சுமை இருக்கும் போது குழந்தை எப்படி இருக்கும் என சுற்று வட்டாரங்கள் இவர்களை மறைமுகமாக கேலி செய்வார்கள். மேலும் அதிகாலையிலே கிளம்புவதால் சத்யாவிற்கு சமைக்க இயலாது. எனவே இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.அதன்படி

வேலைக்காரி பேய் Tamil horror stories Read More »

சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories

மாதவன் மாதவி இருவரும் கல்யாணம் ஆன புதிய தம்பதியினர். மாதவன் கோயமுத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறான். திருமணமானதும் மாதவியை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றான். மாதவன் கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தனியார் நிறுவனத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தான். தினமும் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரத்திற்கு வேலைக்கு செல்வதும் மறுபடியும் வீட்டிற்கு வருவதும் இப்படியே அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது . என்னங்க காலையில போயிட்டு ராத்திரிதான் வரீங்க

சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories Read More »

பேய் கண்ணாடி | Tamil horror Stories

ரமேஷ் ஒரு 25 வயது வாலிபன்.சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் நிறுவனராக வேலை செய்து வருகிறான்.மேலும் ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு தன் கம்பெனிக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தான். இன்று ரமேஷ் ஒரு மிகப்பெரிய பர்னிச்சர் கடையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் விலையை கேட்டுக்கொண்டிருந்தான். எவ்வளவு சார்??? 5500 ரூபாய். அடேங்கப்பா என்ன விலை சொல்றீங்க ஒரு சாதாரண கண்ணாடி டேபிள் இவ்வளவு விலையா??. சென்னையில விலைவாசி கூட இருக்குன்னு கேள்விப்பட்டேன் ஆனா இப்பதான் பார்க்கிறேன். இத பாருங்க

பேய் கண்ணாடி | Tamil horror Stories Read More »

ஹாஸ்டல் பேய் பாத்ரூம் | Tamil Horror stories

இரவு ஏழு மணி…. இடம் : தமிழ் கார்ட்டூன் விடுதி. சுக்கி தோளில் பெரிய பையுடனும் கைகளில் இரண்டு சிறிய கட்டப்பைகளுடனும் நின்று கொண்டிருக்கிறாள். சுக்கி அருகே அவள் அம்மா பத்திரகாளி நின்று கொண்டிருக்கிறாள். ஹாஸ்டல் வார்டன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார். வணக்கம்மா நான்தான் பத்திரகாளி இவன் என் மகள் சுக்கி. இவள ஹாஸ்டல்ல சேர்க்க வந்திருக்கோம். அப்படியா மா உட்காருங்க என அவர்கள் இருவரையும் அமர வைத்தார் ஹாஸ்டல் வார்டன். உங்க பொண்ணு எத்தனாவது

ஹாஸ்டல் பேய் பாத்ரூம் | Tamil Horror stories Read More »

பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories

ராஜேஷ் ஒரு காய்கறி வியாபாரி.தன் தோட்டத்தில் விளையும் கேரட், தக்காளி போன்றவற்றை பறித்து, அதிகாலையில் சந்தையில் விற்று வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். மாலை நேரத்தில் தோட்டத்திற்குச் சென்று காய்கறிகளை பறிப்பதும், அதனை விடியற்காலை 4 மணி அளவில் கோயமுத்தூர் சந்தைக்குச் சென்று விற்பதுமாக அவன் பிழப்பு இருந்தது. அன்று ஒரு நாள் மாலையில் தக்காளிகளை பறித்துக்கொண்டு மூட்டைகட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் காலில் அணிந்த செருப்பு கழண்டு விழுந்தது என்ன ஆயிற்று என பார்த்தபோது

பேய் செருப்பு | பேய் கதைகள் | Tamil horror stories Read More »

மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story

கணவன் இரண்டு மகள்கள் இதுதான் பத்திரகாளியின் குடும்பம்.பத்திரகாளியின் மூத்த மகள் பெயர் வள்ளி, இளைய மகள் பெயர் சுக்கி. ஒரு நாள் அனைவரும் இரவு உணவு உண்டு தூங்கச் சென்றனர். அனைவரும் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்க,சுக்கிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அங்கும் இங்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அப்போது எட்டிப்பார்த்தாள் தன் அக்கா வள்ளி களைப்பில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். நேரம் ஆகவே சுக்கிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.சரி போய் தண்ணீர் குடித்து வருவோம் என்று

மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story Read More »

Page 9 of 13
1 7 8 9 10 11 13