கல்யாண பேய் | Tamil horror stories
சுனிதா ஒரு 52 வயது பெண்மணி.தன் கணவன் தங்கவேல் (வயது ஐம்பத்தி ஏழு) மற்றும் அவளது ஒரே மகள் வள்ளி (வயது 25 ).மூவரும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டின் அருகே ஒரு சுடுகாடு இருந்தது.சுனிதாவின் கணவன் தங்கவேல் விலை குறைவு காரணமாக அந்த வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.ஆனால் அந்த இடத்தை வாங்குவதற்கு சுனிதாவிற்கு மனம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் குடியேறி இன்றோடு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிறது. […]
கல்யாண பேய் | Tamil horror stories Read More »