Tamil Ghost stories

Best Tamil ghost stories in tamil.

கருப்பு மாளிகை பேய் கதை| Tamil Ghost Stories

அமைதியான, மறக்கப்பட்ட நகரத்தில் பிளாக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் சிதைந்த விக்டோரியன் மாளிகை இருந்தது. பல தசாப்தங்களாக, அது காலியாக அமர்ந்திருந்தது, ஜன்னல்கள் தூசியால் மூடப்பட்டிருந்தன, அதன் கடந்த காலத்தைப் பற்றிய பேய் வதந்திகளால் காற்று அடர்த்தியாக இருந்தது. கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்பதை நிரூபிக்க உறுதியாக இருந்த ஒரு தைரியமான இளைஞரான கிளாராவைத் தவிர வேறு யாரும் நுழையத் துணியவில்லை. கிளாரா அந்த பிளாக் ஹவுஸ் பேய் கதைகளை அடியோடு அழிக்க நினைத்தார் .மேலும் அவை […]

கருப்பு மாளிகை பேய் கதை| Tamil Ghost Stories Read More »

Aero plane ghost story in Tamil-You need to know

ஒருபோதும் தரையிறங்காத விமானம் இது நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு சிவப்பு கண் விமானம். பயணிகள் உள்ளே குடியேறினர், கேபின் மங்கலான வெளிச்சத்தில் இருந்தது, என்ஜின்களின் மென்மையான ஒலி வெள்ளை சத்தத்தை உருவாக்கியது. பயணிகளில் அன்னா என்ற இளம் பெண்ணும் இருந்தார், அவர் ஒரு புதிய தொடக்கத்திற்காக லண்டனுக்குச் சென்றார். பரந்த, இருண்ட வானத்தின் தெளிவான காட்சியுடன், அவள் 14A என்ற ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்தாள். விமானம் பயணத்தின் உயரத்தை அடைந்தபோது, அண்ணா விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்.அறை வழக்கத்திற்கு மாறாக

Aero plane ghost story in Tamil-You need to know Read More »

கல்லறை பேய் – Tamil ghost story

இரவில் உங்களை நடு நடுங்க வைக்கும் குளிர்ச்சியான கல்லறை திகில் கதை இங்கே தி பேண்டம் கிரேவ் டிகர் ஒரு சிறிய நகரத்தின் புறநகரில் ஒரு பழைய, மறக்கப்பட்ட கல்லறை இருந்தது. கல்லறைகள் சிதைந்தன, இரும்பு வாயில்கள் துருப்பிடித்தன, மேலும் அமைதியின்மை உணர்வு அந்த இடத்தில் நீடித்தது, குறிப்பாக இரவு வரும்போது. கல்லறை வேட்டையாடப்பட்டதாகக் கூறப்பட்டது, ஆனால் பெரும்பாலான மக்கள் அதை புறக்கணித்தனர், ஒரு மனிதனைத் தவிர-“ஜாக் “, ஒரு இளம், ஆர்வமுள்ள வெளிநாட்டவர், அவர் நகரத்திற்கு

கல்லறை பேய் – Tamil ghost story Read More »

Ghost in the house 🏠 Tamil ghost story

வாடகை வீட்டில் பேய் எம்மா(பெயர் ), தனது புதிய அபார்ட்மெண்டிற்கு குடிபெயர்ந்தபோது அது ஒரு அமைதியான, துக்ககரமான மாலை. கட்டிடம் பழையதாக இருந்தது, சிதைந்த தரைகள் மற்றும் நீண்ட, மங்கலான-ஒளி தாழ்வாரங்கள் கொண்டதாக இருந்தது. அவள் இந்த நடவடிக்கையைப் பற்றி உற்சாகமாக இருந்தாள்-புதிய தொடக்கங்கள் மற்றும் அனைத்தும்-ஆனால் விரைவில், விஷயங்கள்… தவறாக உணரத் தொடங்கின. முதல் சம்பவம் அவர் அங்கு தங்கிய முதல் இரவில் நடந்தது. எம்மா படுக்கையில் படுத்திருந்தாள், தூங்கத் தயாராக இருந்தாள், அப்போது அவள்

Ghost in the house 🏠 Tamil ghost story Read More »

பேய் மாமியார் | Tamil ghost story

கார்த்திக் வனிதா இருவரும் திருமணம் ஆகி சுமார் ஏழு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஹரிஷ் என்ற 5 வயது மகன் உள்ளான். மேலும் கார்த்திக்கின் அம்மா சாந்தி உடல்நலக்குறைவால் சுமார் மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். தனி ஒரு அறையில் அவருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை சற்று கழிவு நாற்றமும் துர்நாற்றமும் கலந்து வீசும். அதனால் வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த அறையில் கார்த்திக் தன் அம்மாவை தனியாக வைத்தாள்

பேய் மாமியார் | Tamil ghost story Read More »

கல்யாண பேய் | Tamil horror stories

சுனிதா ஒரு 52 வயது பெண்மணி.தன் கணவன் தங்கவேல் (வயது ஐம்பத்தி ஏழு) மற்றும் அவளது ஒரே மகள் வள்ளி (வயது 25 ).மூவரும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டின் அருகே ஒரு சுடுகாடு இருந்தது.சுனிதாவின் கணவன் தங்கவேல் விலை குறைவு காரணமாக அந்த வீட்டை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்.ஆனால் அந்த இடத்தை வாங்குவதற்கு சுனிதாவிற்கு மனம் இல்லை. வேறு வழியில்லாமல் அந்த வீட்டில் குடியேறி இன்றோடு சுமார் இரண்டு மாதங்கள் ஆகிறது.

கல்யாண பேய் | Tamil horror stories Read More »

பேய் பேருந்து | Tamil Ghost Stories

மாணிக்கம் வயது 25 திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். சொந்தமாக இருக்கும் இடம் ஈரோடு. சனி ஞாயிறு என்று வந்துவிட்டால் அலறியடித்துக்கொண்டு ஈரோட்டிற்கு வந்துவிடுவான்.பின்னர் ஞாயிறு நள்ளிரவில் கிளம்பி திங்கட்கிழமை திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றுவிடுவான். அவ்வாறிருக்க ஒருநாள் மாணிக்கம் அவசரம் அவசரமாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தான்.அண்ணே அண்ணே அந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு விடுங்க என ஆட்டோகாரரிடம் கேட்டுக்கொண்டான். என்ன தம்பி கொஞ்சம் பொறுங்கள் நான் ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி

பேய் பேருந்து | Tamil Ghost Stories Read More »

வேலைக்காரி பேய் Tamil horror stories

வினோத் சத்யா இருவரும் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதிகள். இவர்கள் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. வினோத் சத்யா இருவரும் காலை 7 மணிக்கு புறப்பட்டால் இரவு பத்து அல்லது பதினோரு மணிக்குதான் வருவார்கள். இவ்வளவு வேலைச்சுமை இருக்கும் போது குழந்தை எப்படி இருக்கும் என சுற்று வட்டாரங்கள் இவர்களை மறைமுகமாக கேலி செய்வார்கள். மேலும் அதிகாலையிலே கிளம்புவதால் சத்யாவிற்கு சமைக்க இயலாது. எனவே இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.அதன்படி

வேலைக்காரி பேய் Tamil horror stories Read More »

சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories

மாதவன் மாதவி இருவரும் கல்யாணம் ஆன புதிய தம்பதியினர். மாதவன் கோயமுத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறான். திருமணமானதும் மாதவியை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றான். மாதவன் கோயம்புத்தூரில் உள்ள காந்திபுரத்தில் தனியார் நிறுவனத்தில் மாதம் இருபதாயிரம் ரூபாய்க்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தான். தினமும் தொண்டாமுத்தூரில் இருந்து காந்திபுரத்திற்கு வேலைக்கு செல்வதும் மறுபடியும் வீட்டிற்கு வருவதும் இப்படியே அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது . என்னங்க காலையில போயிட்டு ராத்திரிதான் வரீங்க

சுடுகாட்டில் மனைவி | Tamil ghost stories Read More »

பேய் கண்ணாடி | Tamil horror Stories

ரமேஷ் ஒரு 25 வயது வாலிபன்.சென்னையிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் நிறுவனராக வேலை செய்து வருகிறான்.மேலும் ஒரு விடுதியில் தங்கிக்கொண்டு தன் கம்பெனிக்கு தினமும் சென்று வந்து கொண்டிருந்தான். இன்று ரமேஷ் ஒரு மிகப்பெரிய பர்னிச்சர் கடையில் ட்ரெஸ்ஸிங் டேபிள் விலையை கேட்டுக்கொண்டிருந்தான். எவ்வளவு சார்??? 5500 ரூபாய். அடேங்கப்பா என்ன விலை சொல்றீங்க ஒரு சாதாரண கண்ணாடி டேபிள் இவ்வளவு விலையா??. சென்னையில விலைவாசி கூட இருக்குன்னு கேள்விப்பட்டேன் ஆனா இப்பதான் பார்க்கிறேன். இத பாருங்க

பேய் கண்ணாடி | Tamil horror Stories Read More »

Page 1 of 2
1 2