நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை
அனைவருக்கும் வணக்கம் இந்த சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும். நான் எங்கள் ஊர் கோவில் திருவிழாவுக்காக நான் பணிபுரிந்த நிறுவனத்திடம் இரண்டு நாட்கள் விடுமுறை கேட்டு வீட்டிற்கு வந்தேன்.வீட்டிற்கு வந்ததும் என் அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது தொலைபேசியில் “டேய் சிவா லீவு கேட்டாச்சா ??,கேட்டியா கொடுத்தாங்களா எப்ப வருவ ஊருக்கு?? என வினவினாள். “அம்மா லீவ் எல்லாம் கொடுத்துட்டாங்கமா, நான் இன்னைக்கு நைட்டு கார்ல கிளம்பி நாளைக்கு காலையில வந்தர்றேன்” சிறிது நேரம் […]
நள்ளிரவில் எனக்கு ஏற்பட்ட திகில் அனுபவம்-பேய் கதை Read More »