மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story
கணவன் இரண்டு மகள்கள் இதுதான் பத்திரகாளியின் குடும்பம்.பத்திரகாளியின் மூத்த மகள் பெயர் வள்ளி, இளைய மகள் பெயர் சுக்கி. ஒரு நாள் அனைவரும் இரவு உணவு உண்டு தூங்கச் சென்றனர். அனைவரும் களைப்பில் தூங்கிக் கொண்டிருக்க,சுக்கிக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அங்கும் இங்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அப்போது எட்டிப்பார்த்தாள் தன் அக்கா வள்ளி களைப்பில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். நேரம் ஆகவே சுக்கிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.சரி போய் தண்ணீர் குடித்து வருவோம் என்று […]
மொட்டை மாடி பேய் | பேய் கதைகள் | Tamil ghost story Read More »







