Bloood donate tips | ரத்ததானம் செய்வோர் கவனத்திற்கு
இருக்கும் வரை ரத்த தானம் உயிர் பிரிந்தபின் கண் தானம் என்று அடிக்கடி பலபேர் கூறியுள்ளதை நாம் கேட்டு இருக்கிறோம். இன்றைய நவீன காலகட்டத்தில் சாலை விபத்துகள் அன்றாட நடந்து கொண்டிருக்கின்றன.செய்தித்தாள்களை வாசித்தாலே குறைந்தது 6 சாலை விபத்துக்கள் ஆவது இருக்கும்.மேலும் அத்தகைய சாலை விபத்தில் சிக்கியவர்கள் தக்க சமயத்தில் ரத்தம் செலுத்தாவிட்டால் அவர்களுக்கு உயிருக்கே ஆபத்தாக விளையும். மனிதனாய் பிறப்பின் அன்னதானம் கண்தானம் ரத்த தானம் முதலியவற்றைச் செய்தால் அவனது ஆன்மா மேம்படும் இரத்ததானம் அளிப்பதற்கு […]
Bloood donate tips | ரத்ததானம் செய்வோர் கவனத்திற்கு Read More »